இராமநாதாரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஒருவானேந்தல் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.
ஒருவானேந்தல் ஊராட்சியில் உணவுப்பொருள் வழங்கல்
எழுதியவர்: mohan April 22, 2020, 8:52 am




You must be logged in to post a comment.