17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ரவுடி கொலை 4 பேரை கைது செய்தது போலீஸ்

வேலூரில் ரவுடி கொலை 4 பேரை கைது செய்தது போலீஸ்

எழுதியவர்: mohan April 20, 2020, 6:16 pm

வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற ரவுடியை நேற்று 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்தது.தெற்கு காவல்துறை வழக்கு பதிவு செய்து இன்று 20-ம் தேதி இமானுவேல், நவீன் குமார், அந்தியாஸ், நிர்மல் ஆகிய 4 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!