17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் கூடை பின்னும் தொழிலாளிகளுக்கு தாசில்தார் உதவி

காட்பாடியில் கூடை பின்னும் தொழிலாளிகளுக்கு தாசில்தார் உதவி

எழுதியவர்: mohan April 19, 2020, 3:09 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் காந்திநகர் சில்க்மில் பஸ் நிலையம் அருகில் சாலையோரம் வருமானம் இன்றி தவிர்த்த மூங்கில் கூடை நெய்யும் கூலி தொழிலாளர்களுக்கு தேவையான மளிகை உணவு பொருட்களை வழங்கினார். உடன் TSO வெங்கடேன், RI செந்தாமரை மற்றும் கிராம உதவியாளர்கள் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!