திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நாகேஸ்வரன் கோவில் அருகே அரசு நிதி உதவி பெறும். பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த 5 மர்ம நபர்கள் கஞ்சா பிடித்து கொண்டு இருந்தனர். தகவல் அறிந்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்பூர் போலீசார் விரைந்து வந்து கஞ்சா பிடித்த 5 பேரையும் கைது செய்தனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.