ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அதிக அளவில் ஆபாசப் படங்களை தேடித் தேடி பார்த்து வருவதாக சமீபத்தில் ஒரு ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை வந்ததுள்ளது.
இதனையடுத்து, ஊரடங்கு காலக்கட்டத்தில் யாரேனும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்த்தல், பதிவிறக்கம் செய்தல் & மொபைலில் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.




You must be logged in to post a comment.