காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வழிகாட்டுதலின்படி S.S. காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 40 ஏழைக் குடும்பங்களை S.S. காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளவரசு , காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார்கள்
மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் 40 ஏழை குடும்பங்களை காவல்துறையினர் தத்தெடுத்தனர்..
எழுதியவர்: mohan April 18, 2020, 7:01 pm




You must be logged in to post a comment.