சீர்காழி குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பாக ₹ 3 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வில் நாகை ADSP முருகேஷ், சீர்காழி DSP செல்வி. வந்தானா ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்கள்.
சீர்காழி குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண உதவி
எழுதியவர்: mohan April 17, 2020, 6:38 pm




You must be logged in to post a comment.