இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி, மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பனைக்குளம் ஊராட்சியில் கரசுப குடிநீர் வழங்கல்
எழுதியவர்: mohan April 16, 2020, 12:33 pm




You must be logged in to post a comment.