17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் ஆய்வாளரின் நற்செயலை காவல் ஆணையர் பாராட்டினார்…

காவல் ஆய்வாளரின் நற்செயலை காவல் ஆணையர் பாராட்டினார்…

எழுதியவர்: mohan April 15, 2020, 11:20 am

வட மாநிலங்களில் இருந்து மதுரை மாநகருக்கு வந்து தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய 15 நபர்களுக்கு  கீரைத்துறை சட்டம்&ஒழுங்கு காவல் ஆய்வாளர் மணிகண்டன்  தனது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வாளரின் நற்செயலை பாராட்டினார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!