மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். உத்தரவு படி, கொரோனா சிறப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு அடையாள அட்டையை சமயநல்லூர் டிஎஸ்பி .ஆனந்த் ஆரோக்கியராஜ் வழங்கி பாதுகாப்பாக பணிபுரிவது தொடர்பாக அறிவுரைகள் கூறினார்
தன்னார்வ குழுவினருக்கு அடையாள அட்டை வழங்குதல்
எழுதியவர்: mohan April 15, 2020, 11:15 am




You must be logged in to post a comment.