பிரதமர் மோடி அமுது திட்டத்தில் பாஜக., மாநில துணைத்தலைவர் து.குப்புராமு தினமும் வழங்கும் உணவு திட்டத்தில் 50 உணவு பொட்டலங்களை நகர் தலைவர் வீரபாகு மூலம் இராமநாதபுரம் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட தூய்மை காவலர்களுக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலர் ஜி.குமார் கலந்து கொண்டார்.
ராமநாதபுரம் நகராட்சி தூய்மை காவலர்களுக்கு மோடி அமுது உணவு பொட்டலங்கள்.
எழுதியவர்: mohan April 13, 2020, 3:28 pm




You must be logged in to post a comment.