இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இலட்சுமிபுரம் தவத்திரு கிருஷ்ணானந்தா சேவா சங்கம் சார்பாக ஊரடங்கு உத்தரவு இருக்கும் காரணத்தினால் ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை லட்சுமிபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தினர் வழங்கினர்.
ஏழை எளிய மக்களுக்கு கிருஷ்ணானந்தா சேவா சங்கம் சார்பாக நிவாரண பொருட்கள்…….
எழுதியவர்: ஆசிரியர் April 12, 2020, 8:35 pm







You must be logged in to post a comment.