பொன்னமராவதியில் தடையை மீறி மற்றும் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட மது பாட்டில்களை உடைத்து தரையில் ஊற்றி அழித்தார் காவல் ஆய்வாளர் கருணாகரன்..
பொன்னமராவதி காவல்நிலையத்தில் பொன்னமராவதி பகுதிகளில் 144 தடை உத்தரவு சமயத்தில் தடையை மீறி விற்று பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட
ரூபாய் 1.50 லட்சம் மதிப்பீட்டில் உள்ள 1440 மதுபாட்டில்களை காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது.தொடர்ந் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்க் கொண்டு வரும் காவல் ஆய்வாளர் கருணாகரன் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.




You must be logged in to post a comment.