வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட R, N. பாளையத்தை சேர்ந்த 37 வயது மதிக்கதக்க பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
எழுதியவர்: mohan April 12, 2020, 12:11 pm




You must be logged in to post a comment.