ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்க்காடு அடுத்த இந்திரநகர் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆர்க்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆர்க்காடு அருகே வாலிபர் அடித்து கொலை
எழுதியவர்: mohan April 12, 2020, 11:55 am




You must be logged in to post a comment.