18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பனில் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள்

பாம்பனில் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள்

எழுதியவர்: mohan April 11, 2020, 6:33 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பாம்பன் உதவும் நண்பர்கள் குழு சார்பாக 30 கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியயோருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!