17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக இடைவேளையை பின்பற்றுங்கள். காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்த ஆதரவற்ற முதியவர்கள்.

சமூக இடைவேளையை பின்பற்றுங்கள். காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்த ஆதரவற்ற முதியவர்கள்.

எழுதியவர்: mohan April 11, 2020, 4:40 pm

மதுரை மாவட்டம் பகுதியில் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறையை சிலர் உணவு அளித்து வருகிறார்கள். காவலர்கள் கொடுத்த உணவினை சமூக இடைவேளை விட்டு வைக்குமாறு கேட்டுக் கொண்டு அதை வைத்த பின் அவர் அதை எடுத்தார். இதனை மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் முகநூல் பக்கத்தில் இந்த காணொளியை காட்சியை பதிவிட்டுள்ளார். காணொளியை பார்த்தபின்பாவது பொதுமக்களாகிய நீங்களும் சமூக இடைவெளியை பின்பற்றி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நம் சமுதாயத்தையும் பாதுகாக்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்…. மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்…..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!