17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து விழிப்புணர்வு ஓவியம் சாலையில் வரை ஏற்பட்டது.

மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து விழிப்புணர்வு ஓவியம் சாலையில் வரை ஏற்பட்டது.

எழுதியவர்: mohan April 11, 2020, 1:11 pm

மதுரை மாவட்டம் வாடிபட்டி மற்றும் சோழவந்தான் பேரூராட்சியுடன் இணைந்து ஓவியங்கள் மற்றும் வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு மதுரை மாவட்ட போலீசார்கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!