18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் ஊரடங்க மதிக்காத 239 வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூரில் ஊரடங்க மதிக்காத 239 வாகனங்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan April 11, 2020, 11:31 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கொரோன தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவை மீறி 2 சக்கர வாகனங்கள் சுற்றி வந்தன. இதையெடுத்து ஆம்பூர் நகர தாலுகா போலீசார் 239 வாகனங்களை பறிமுதல் செய்து அங்குள்ள இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!