18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் ரோட்டரி கிளப் சார்பில் வறுமையில் உள்ள 700 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது .

வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் ரோட்டரி கிளப் சார்பில் வறுமையில் உள்ள 700 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது .

எழுதியவர்: mohan April 10, 2020, 4:46 pm

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .

இதனால் பல ஏழைக்குடும்பங்கள் அன்றாடும் உணவுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சூழலில் 700 குடும்பங்களை கண்டறிந்து தேசூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு வீடுவீீடாக அரிசி வழங்கப்பட்டது . இந்த நிகழ்வை தேசூர் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார் . தேசூர் ரோட்டரி சங்கத் தலைவர் DKM . மோகன் செயலாளர் சேதுராமன் பொருளாளர் ஸ்ரீதர் சங்கர் ரவி மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!