திருவள்ளூவர் மாவட்டம் பொன்னேரி சப்-டிவிசன் காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கார்த்திகா (24) அந்த பகுதியில் ஓர் வாடகை வீட்டில் தங்கி இருந்த அவர் இன்று 7-ம் தேதி பாத்ரூமில் தூக்கிட்டு தாற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.