17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரதமர் கானொலி மூலம் தமிழக முதல்வருவுடன் கொரோனா குறித்து உரையாடல்

பிரதமர் கானொலி மூலம் தமிழக முதல்வருவுடன் கொரோனா குறித்து உரையாடல்

எழுதியவர்: mohan April 2, 2020, 2:55 pm

இந்திய பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் இன்று 02 _ம் தேதி கானொலி காட்சிமூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்து 2-வது முறையாக உரையாடினார். இந்தியளவில் மகாராஷ்டிரா, கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு (234 பேர் பாதிப்பு) உள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் உரையாடி தமிழக நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இதில் மக்கள் நல்வாழ்வுதுறை விஜயபாஸ்கர், அமைச்சர்கள் மற்றும் IAS மற்றும் IPS அதிகாரிகள் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!