கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை KECT சார்பாக உலகளவில் மழலைகளுக்கான போட்டி நடைபெற உள்ளது.
இந்த பேச்சு போட்டியில் கலந்து கொள்ள குழந்தைகள் 12 வயதுக்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதில்..
குர்ஆன் போட்டி விரும்பிய ஒரு சூராவை ஒதலாம்_
பேச்சுப்போட்டி இதில் தலைப்பு :_
அல்லாஹ் என்றால் யார் ???_ இஸ்லாம் என்றால் என்ன ???_ நாம் ஏன் பிறந்தோம்???_
துஆ போட்டி – விரும்பிய துஆவை அரபியில் மற்றும் தமிழில் பொருளுடன் கூற வேண்டும்.
போன்றவை நடைபெற உள்ளது. இதில் கலந்து பொள்ள மழலைகளின் 2 நிமிட வீடியோவை பதிவு செய்து_
1. உங்கள் குழந்தையின் பெயர்: 2. தந்தையின் பெயர் : 3. முகவரி : 4. தொலைபேசி எண் :
ஆகியவற்றை கீழ்காணும் எண்ணிற்கு ஏப்ரல் 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்_
+91 9894054547 , +919790848139
குறிப்பு : விருப்பம் உள்ள குழந்தைகள் மூன்று போட்டிகளிலும் கலந்துக் கொள்ளலாம். வீடியோ அனுப்ப கடைசி நாள் 08/04/2020. மேலும் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.




You must be logged in to post a comment.