17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் கலைக்குழு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூரில் கலைக்குழு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan March 30, 2020, 12:31 pm

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் செல்வராஜ் கலைக்குழு சார்பில் கொரோனா வராமல் தடுக்க கை கழுவுதல் மற்றும் விழிப்புணர்வு பாடல்களை பாடி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுததப்பட்டது. ஏற்பாட்டை மாநகராட்சி 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!