17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் 7 இறைச்சி கடைகளுக்கு சீல்

ஆம்பூரில் 7 இறைச்சி கடைகளுக்கு சீல்

எழுதியவர்: mohan March 29, 2020, 11:00 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர்சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் இறைச்சி கடைகளின் முன்பு ஞாயிற்றுக்கிழமையில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது. ஆம்பூர் வட்டாச்சியர் செண்பகவள்ளி அதிரடியாக சமூக இடைவெளியை பின்பற்றாத 7 இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!