17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

எழுதியவர்: mohan March 28, 2020, 12:25 pm

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் பணியாற்றும் சுமார் 350 தூய்மை பணியாளர்களுக்கு (நிரந்தரம் & ஒப்பந்தம்) கலெக்டர் சண்முகசுந்தரத்தின் உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிவாணன் வழங்கினார். அருகில் சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளார்

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!