வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடியில் உழவர் சந்தை செயல்பட்டு வந்தது. மக்கள்அங்கு கூட்டம் கூட்டமாக கூடியதால் சந்தை ரத்து செய்யப்பட்டது கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி தற்காலிக உழவர்சந்தையை காட்பாடிகாந்திநகர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் காய்கறி விற்பனை காலையில் துவங்கியது. இடைவெளிவிட்டு நின்று பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.