17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோலார்பேட்டை தொழிலதிபர் தனது வீட்டை கொரோனா சிகிச்சைக்கு வழங்கிய மருத்துவா்.

ஜோலார்பேட்டை தொழிலதிபர் தனது வீட்டை கொரோனா சிகிச்சைக்கு வழங்கிய மருத்துவா்.

எழுதியவர்: mohan March 28, 2020, 9:36 am

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் தென்னரசு ஜோலார்பேட்டையில் ரூ 1 கோடி மதிப்பிலான தனது வீட்டை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ள அதற்கான கடிதத்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் திலீபனிடம் வழங்கினார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!