17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ரயில் நிலையத்தில் கொரானோ விழிப்புணர்வு ஆய்வு

காட்பாடி ரயில் நிலையத்தில் கொரானோ விழிப்புணர்வு ஆய்வு

எழுதியவர்: mohan March 17, 2020, 7:30 pm

வேலூர் அடுத்த காட்பாடி ரயில்வே சந்திப்பில் ஆட்சியர் சண்முகசுந்தரம் கொரானோ குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆய்வை மேற்கொண்டார். மாவட்ட எஸ்.பி.பிர்வேஷ் குமார். தாசில்தார் பாலமுருகன் , டிஎஸ்பி துரைப்பாண்டி மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் ரயில்வே அதிகாரிகள், போலீசார், சுகாதார துறையினர் பங்கேற்றனர்.

கே.எம் வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!