பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையர் அவர்களின் முக்கிய அறிவிப்பு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 சட்டப்பிரிவு 199(A)-ன்படி உரிய ஓட்டுநர் உரிமம் /பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை இயக்கும் சிறார்களின்
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு ரூ. 25,000/-அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.12 மாதங்கள் வாகனத்தை சாலையில் ஓட்டுவது ரத்துசெய்யப்படும்.வாகனத்தை இயக்கிய சிறார்கள் தங்களின் 25 வயது வரை எந்தவித ஓட்டுநர் உரிமமும் பெற முடியாது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.