வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன. பஸ் டயர்கள் மற்றும் பஸ்சில் தடுப்பு மருந்துகள் கை இயந்திரம் தெளிக்கப்பட்டது. மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் மேற்பார்வையாளர் டேவிட் மற்றும் துப்புறவு பணியாளர்கள் மூலம் பணி செய்யப்பட்டது.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.