மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் தர்மர் மனைவி லெட்சுமி (48) கடந்த 10 நாட்களாக மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைக்காக மதுரை தனியார் (வேலம்மாள் ) மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்ததார்.
உசிலம்பட்டி அருகே மர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு
எழுதியவர்: mohan March 9, 2020, 12:35 pm




You must be logged in to post a comment.