ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் (MP) முகமதுஜான் கலந்து கொண்டு வழங்கினார். தலைமை ஆசிரியர் இர்ஷாத் அகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேல்விஷாரம் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி
எழுதியவர்: mohan March 2, 2020, 11:46 am




You must be logged in to post a comment.