ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக் கடை பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுபானம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியர் திவ்யதர்ஷிணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் எஸ்.பி மயில்வாகனம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.