17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர்ந்து குப்பைகள் எரிப்பு .பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

தொடர்ந்து குப்பைகள் எரிப்பு .பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

எழுதியவர்: mohan February 15, 2020, 6:58 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பைபாஸ் ரோடு நேரு நகர் அரவிந்த் மிரோ பள்ளி செல்லும் வழியில் வரிசையாக சுமார் ஆறு இடங்களில் குப்பைகளை எரிப்பதால் கடும் புகை கிளம்பி வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இது தொடர்கதையாகவே ஆகிக்கொண்டு இருக்கிறது.  இதை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும் அலட்சிய போக்குடனே செயல்பட்டு வருகிறார்கள். இது சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமாக உள்ளது இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!