கடந்த 2019 ம் வருடம் மதுரை மாநகரில் காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் அதி வேகமாக வாகனத்தை ஓட்டிய 8429 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 30,63,900/- அபராதம் விதிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் அபராத தொகை செலுத்தப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.