ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனையை தடுக்க எஸ்.பி. மயில்வாகனன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதன்படி ராணிப்பேட்டை பகுதிகளில் சிறிய பங்க் கடைகளில் குட்கா பொருள்களை விற்பனை செய்த 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
கே.எம்.வாரியார்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனையை தடுக்க எஸ்.பி. மயில்வாகனன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதன்படி ராணிப்பேட்டை பகுதிகளில் சிறிய பங்க் கடைகளில் குட்கா பொருள்களை விற்பனை செய்த 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.