கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் SIகணேசன், HC.திருப்பதி (தனிப்பிரிவு), PC.பிரசாத் ஆகியோர்கள் விரைந்து சென்று லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட கணேசன்(42) என்பவரை கைது செய்து பிரிவு 5வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ₹5430/- மதிப்புள்ள 181 லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ₹4500/- பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.