வேலூர் அடுத்த காட்பாடி தாலுகாவில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் அரசின் அம்மா திட்ட முகாம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து மனுக்களை கிராம நிர்வாக அலுவலர் பவிதா பெற்றுக் கொண்டார். கிராம உதவியாளர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகாவில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் அரசின் அம்மா திட்ட முகாம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து மனுக்களை கிராம நிர்வாக அலுவலர் பவிதா பெற்றுக் கொண்டார். கிராம உதவியாளர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.