அழகர் கோயில் ரோடு,தல்லாகுளம் பெருமாள்கோயில் பொட்டலில்உள்ள மரம். காய்ந்துவிட்டது.மேற்படி மரம் இனிதளிர்த்து துளிர்விடவாய்ப்பில்லை.பொதுமக்களின் உயிர்,உடமையின் பாதுகாப்புகருதி, மரத்தினைஅகற்றிட மதுரை மாநகராட்சி,நெடுஞ்சாலை துறை,போக்குவரத்துத் காவல் துறை,மின்சார வாரியத் துறைஆகிய துறைகள்விரைந்து பாதுகாப்பு
நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிர் காத்திட வேண்டும் என மேற்கொள்ளவேண்டுமாய் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்கேட்டுக் கொள்கிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.