17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்… தாய், சேய் பலி…

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்… தாய், சேய் பலி…

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2019, 9:36 am

இராமநாதபுரம் அருகே ஆர்எஸ் மடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். சத்திரக்குடி அருகே அரியகுடியைச் சேர்ந்தவர் கீர்த்திகா, 20. இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளான நிலையில், நிறைமாத கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று (27/12/2019) மாலை பிரசவ வலி ஏற்பட்டது.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சிய போக்கால் தாயும், ஆண் குழந்தையும் பலியாகினர். இதனால் ஆவேசமடைந்த கீர்த்திகாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!