சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்டை விவேகானந்தா ஸ்கூல் அருகே சோழவந்தான் காத்தமுத்து மகன் கணேசன்,39 உட்பட நான்கு நபர்கள் பணம் ரூபாய் 1000 வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர் அவர்கள் மீது சோழவந்தான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.