18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மணல் கடத்திய நபர்கள் கைது

மணல் கடத்திய நபர்கள் கைது

எழுதியவர்: mohan December 26, 2019, 4:07 pm

மதுரை மாவட்டம்  பாலமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ் ஸ்டாண்டில் எர்ரம்பட்டி பொன்னுசாமி மகன் நாக பாலாஜி,23 மற்றும் முருகன் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக TN 20 AW 1093 டிப்பர் லாரியில் மணல் அள்ளி கொண்டு வந்து கொண்டிருந்தனர் அவர்கள் மீது பாலமேடு காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!