வேலூர் அடுத்த காட்பாடிசித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள லட்சுமி பவனில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.வேலூர் அதிமுக 7 – வது வட்ட செயலாளர் கே.ஆர்.ரவி முன்னாள் நகர செயலாளர் பாபு மற்றும் அதிமுக பிரமுகர்கள் தனலட்சுமி ரவி, மார்கபந்து, பாரிவள்ளல், மனோகரன், வேலு, ராஜசேகர், சரவணன், ரவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
காட்பாடியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
எழுதியவர்: mohan December 25, 2019, 11:07 am




You must be logged in to post a comment.