17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

எழுதியவர்: mohan December 24, 2019, 9:10 am

கீரைத்துறை (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இராமலிங்கம்  ரோந்து பணியில் இருந்தபோது கிடைத்த ரகசிய தகவலின்படி மதுரை வாழைத்தோப்பு அருகே கஞ்சா விற்பனை செய்த ஜெயலட்சுமி 20 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.400-ம் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!