வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டை சேர்ந்தவன் ரசூல் மத்தீன் (43) .கழிஞ்சூரை சேர்ந்தவன் ஹரிகரன் (28). இந்த 2 மோசடி பேர்வழிகள். இந்த பகுதியில் சிபிஐ போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போல் உடையணிந்து அடையாள அட்டைகளை தயார் செய்து கொண்டு வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்து வந்தனர். இது குறித்து போவீசாருக்கு தகவல் கிடைத்தது விரைந்து சென்ற விருதம்பட்டு போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். பின்பு 2 மோசடி பேர்வழிகளை சிறையில் அடைத்தனர்.
காட்பாடியில் சூப்பர் ‘போலி போலீஸ், 2 பேர் கைது
எழுதியவர்: mohan December 18, 2019, 6:07 pm




You must be logged in to post a comment.