ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து இரவு வரை மழை பெய்தது அரக்கோணத்தில் 45.6 மி.மீ மழை அதிகயளவு பதிவாகி உள்ள நிலையில் இன்று வானம் வெய்யில் மற்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
அரக்கோணத்தில் அதிகபட்சமழை45. 6 மி.மீ பதிவாகி உள்ளது.
எழுதியவர்: mohan December 2, 2019, 10:07 am




You must be logged in to post a comment.