17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு நளினி மீண்டும் உண்ணாவிரதம்

வேலூர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு நளினி மீண்டும் உண்ணாவிரதம்

எழுதியவர்: mohan November 29, 2019, 9:27 am

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். விடுதலை மற்றும் பரோல் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கருணை கொலை செய்யக் கோரி பிரதமருக்கு மனு அனுப்பி விட்டு சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினார்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!