உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவிலை சுற்றி மற்றும் கோவில் உள்ளேயும் மோப்ப நாயுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நான்கு கோபுர வாயில்கள் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.