17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரிலிருந்து பிரிந்த மாவட்ட திறப்பு விழர அழைப்பிதழ் முதல்வரிடம்

வேலூரிலிருந்து பிரிந்த மாவட்ட திறப்பு விழர அழைப்பிதழ் முதல்வரிடம்

எழுதியவர்: mohan November 26, 2019, 2:33 pm

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டது. மாவட்ட துவக்க விழா வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு துவக்கி வைக்கிறார். இதன் அழைப்பிதழை முதல்வரிடம் அமைச்சர்கள் கே.சி.வீரமணி உதயகுமார் ஆகியோர் வழங்கினார், உடன் கலெக்டர்கள் வேலூர் சண்முகசுந்தரம் திருப்பத்தூர் சிவன் அருள்ராணிப்பேட்டை திவ்யதர்ஷிணி ஆகியோர் உள்ளனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!